2807
சென்னையில் கொரோனா அறிகுறி உள்ள நபர்கள் குறித்த விவரங்களை தனியார் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். சென்னையி...

1973
சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் 24 மணி நேரத்துக்கு மேலாக பற்றி எரியும் தீ இன்று மாலைக்குள் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தீயை அணைக்கும் முயற்சியில், 1...

3113
சென்னை காவல் துறையின் காவல் கரங்கள் என்கிற உதவி மையம் மூலம் கடந்த ஓராண்டில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளா...

6496
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாக, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். கொரோனா விழிப்புணர்வு பிரசார வாகனங்களை தொடங்கி வைத்த பின்னர், அவர்  செய்தியாளர்களி...

2027
சென்னையில் வெள்ளநீர் தேங்குவதை தடுக்க மண்டலம் வாரியான தனி நுண் திட்டம் தயாரிக்க உள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். பொதுவான வெள்ள தடுப்பு திட்டம் குறிப்பிட்ட இடங்களில் ப...

4809
ஊரடங்கு காலத்தில் மக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் எனச் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை கோயம்பேடு சந்தையில் தூய்மைப் பணிகள் நடைபெற்றதைப் ப...

3107
தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு கோயம்பேடு காய்கறி சந்தையில் அனுமதி கிடையாது என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். கோயம்பேடு காய்கறி சந்...



BIG STORY